Monday, September 12, 2011

நீர் - தேகம்

நீர் குடத்தில் தத்தளித்து
மழை நீரால் உயிர் வாழ்ந்து
அன்பு எனும் பன்னீரில் குளித்து
வெறுமை எனும் வெந்நீரில் வெந்து
கண்ணீரில் கரைந்து
கடல் நீரில் கரை சேரும்
நம் தேகம்!!

No comments:

Post a Comment