Monday, September 12, 2011

தாய்!!

அழுகின்ற பிள்ளை
கிளுகிளுப்பு தந்தை கையில்
பால் புட்டி பாட்டி கையில்
கை தட்டல், தாத்தா எழுப்பும் ஓசை

கண்ணீரும் வற்றவில்லை!
அழும் ஓசை ஓயவில்லை!!

அவள் நுழைந்தாள்
அவன் பார்வை அவள் பக்கம்
அவள் களைப்பும் ஓய்ந்தது
அவன் அழுகையோடு!!

No comments:

Post a Comment