Wednesday, March 23, 2011

சுனாமி


பூவுக்குள் பூகம்பம்
வண்டுகளின் வண்முறையால்
தேனுக்குள் கடல் சீற்றம்
தேன் உறியும் பூச்சிகளாள்

தோட்டத்தின் குமுறல்கள்
வாண் பிளந்தும்
தோட்டக்காரன் செவுடன்

வண்டுகளும் பூச்சிகளும்
வட்டமிட்டு கூத்தாட
தோட்டகாரன் குருடன்

உப்பான கன்னீர் துளி
சொட்டு சொட்டாய் பெருகிட
சுனாமியின் அறிகுரி
வெகு தெளிவாய் தெறியுதடி!!

No comments:

Post a Comment