Friday, November 22, 2013

இலக்கு

மனம் என்னும் காகிதத்தை
பட்டமாக்கி கற்பனையை
பறக்க செய்தேன்

மீட்டர் கனக்கில் நூல் இறுந்தும்,
காற்றை நோக்கி ஓடியும்
பறக்கவில்லை

உயர உயர ஏனி ஏரி
காற்றை செலுத்தி பட்டம் விட்டும்
பறக்கவில்லை

பட்டம் கீழே விழ
எட்டிப் பிடிக்கையில்,
பறந்தேன் நான், பட்டத்துடன் கீழே

அருகே முதியவர் ஒருவர், என்னை தாங்கி பிடித்து
பட்டத்தில் ஒட்டி இருந்த பாரத்தை அகற்றிட
விர்ரென காற்றில் பறந்து உயரத்தை அடைந்தது

உணர்ந்தேன் நான்,
நம் இலக்கை நாம் அடைய
நெடு நேர உழைப்போ
பாரமான சிந்தனையோ தேவையில்லை

லேசான மனதோடு
தெளிவான சிந்தனை கொண்டால்
வெற்றி இலக்கு நிச்சயம்!!

No comments:

Post a Comment